<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
     xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
     xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
     xmlns:admin="http://webns.net/mvcb/"
     xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
     xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
     xmlns:media="http://search.yahoo.com/mrss/">
<channel>
<title>Win Media Line &#45; Tamil News, Malaiyagam Updates, Latest Sri Lanka News &#45; arun</title>
<link>https://winmedialine.lk/rss/author/arun</link>
<description>Win Media Line &#45; Tamil News, Malaiyagam Updates, Latest Sri Lanka News &#45; arun</description>
<dc:language>Tamil</dc:language>
<dc:rights>Copyright 2025 WinMedaLine&#45; All Rights Reserved.</dc:rights>

<item>
<title>பாவனைக்கு உதவாத கழிவு தேயிலை பொதி ஹட்டன் நகரில்</title>
<link>https://winmedialine.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D</link>
<guid>https://winmedialine.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D</guid>
<description><![CDATA[ 3600 கிலோ கழிவு தேயிலை யுடன் பாரவூர்தி இருவர் ஹட்டனில்  கைது .
இச் சம்பவம் இன்று மதியம் 12.30 ஹட்டன் நகரில் இடம்பெற்றுள்ளது ]]></description>
<enclosure url="https://winmedialine.lk/uploads/images/202509/image_870x580_68be7919f2ce8.jpg" length="148817" type="image/jpeg"/>
<pubDate>Mon, 08 Sep 2025 12:05:49 +0530</pubDate>
<dc:creator>arun</dc:creator>
<media:keywords></media:keywords>
</item>

<item>
<title>இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய சீருடை</title>
<link>https://winmedialine.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF</link>
<guid>https://winmedialine.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF</guid>
<description><![CDATA[ புதிய ‘டீம் கிட்’ மூலம் பாரம்பரியத்தை சந்திக்கும் புதுமை

இலங்கை கிரிக்கெட் (SLC), SLCயின் அதிகாரப்பூர்வ கிரிக்கெட் ஆடை பங்காளியான Moose Clothing நிறுவனத்துடன் இணைந்து, அனைத்து வடிவங்களிலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட அணி ஜெர்சிகளை நேற்று வெளியிட்டது.

மேம்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட துணிகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த ஜெர்சிகள், வீரர்களின் வசதியை மேம்படுத்தவும், சுவாசத்தை மேம்படுத்தவும், அதிக தீவிரம் கொண்ட போட்டிகளின் போது அதிக இயக்கம் அளிக்கவும் சுத்திகரிக்கப்பட்ட வடிவமைப்பு கூறுகளைக் கொண்டுள்ளன.

2025 ஆம் ஆண்டு வரவிருக்கும் இலங்கை ஆண்கள் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் மற்றும் டி20ஐ கிட்கள் அதிகாரப்பூர்வமாக களத்தில் அறிமுகமாகும், அதே நேரத்தில் ஆண்கள் அணி சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் புதிய டெஸ்ட் கிட் அணிந்து விளையாடியது. ]]></description>
<enclosure url="https://winmedialine.lk/uploads/images/202508/image_870x580_68a00995760bc.jpg" length="88122" type="image/jpeg"/>
<pubDate>Sat, 16 Aug 2025 13:34:34 +0530</pubDate>
<dc:creator>arun</dc:creator>
<media:keywords>#slcricket #kit</media:keywords>
</item>

<item>
<title>மாம்பழம் விலை பத்து லட்சமா! யாழ்ப்பாணம் கோவிலில் விலை போன மாம்பழம்</title>
<link>https://winmedialine.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D</link>
<guid>https://winmedialine.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D</guid>
<description><![CDATA[ யாழ்ப்பாணம்: இலங்கை முருகன் கோவியில் ஒன்றில் நடந்த மாம்பழத் திருவிழாவில் ஒரு மாம்பழத்தை ரூ.10 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மாம்பழத்தின் அடிப்படை தொகையாக ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு ஏலம் தொடங்கப்பட்ட நிலையில், கண்களை மூடி திறப்பதற்கு ரூ.6 லட்சம் வரை உயர்ந்தது. இதன்பின் இறுதியாக ரூ.10 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. ]]></description>
<enclosure url="https://winmedialine.lk/uploads/images/202508/image_870x580_689ff8bb0b6c9.jpg" length="315224" type="image/jpeg"/>
<pubDate>Sat, 16 Aug 2025 12:20:52 +0530</pubDate>
<dc:creator>arun</dc:creator>
<media:keywords></media:keywords>
</item>

<item>
<title>விராட் கோலி ஆக்ரோஷமான மனிதர் இல்லை முன்னாள் வீரர் ஸ்ரீ  சாந்த்</title>
<link>https://winmedialine.lk/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D</link>
<guid>https://winmedialine.lk/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D</guid>
<description><![CDATA[ முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்ட விதத்தைப் பற்றியும், தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் தனது கருத்துகளைப் பகிர்ந்தார். கிரிக்கெட் வீரராக இருந்து வர்ணனையாளராக மாறிய அவர், கோலி தனது தீவிர ஆளுமையைக் களத்தில் குறைத்தால், அவர் அதே வீரராக இருக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

2011 உலகக் கோப்பை வெற்றி அணியில் கோலியுடன் இணைந்து விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கோலியின் ஆக்ரோஷமான நடத்தை தான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் என்று வலியுறுத்தினார். கோலியின் கள நடத்தை குறித்து பேசிய அவர்,ஆக்ரோஷத்திற்கும் ஆர்வத்திற்கும் இடையே தெளிவான வேறுபாட்டை எடுத்துரைத்தார் ]]></description>
<enclosure url="https://winmedialine.lk/uploads/images/202508/image_870x580_689f7d5543b3b.jpg" length="83321" type="image/jpeg"/>
<pubDate>Sat, 16 Aug 2025 03:34:08 +0530</pubDate>
<dc:creator>arun</dc:creator>
<media:keywords>#viratkholi #indiacricket # sports</media:keywords>
</item>

<item>
<title>பல கோடி பெறுமதியான வாகனங்கள் உக்கும் நிலையில்!</title>
<link>https://winmedialine.lk/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D</link>
<guid>https://winmedialine.lk/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D</guid>
<description><![CDATA[ வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வாகனங்கள் உக்கும் நிலையில்.

கடந்த பல வருடங்களாக மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் லக்சபான பகுதியில் சாலை ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் பெறுமதியான கணரக வாகனங்கள் நிறுத்தி வைக்க பட்டு உள்ளது.

சுமார் ஜந்து ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடத்தில் தரித்து நிற்பதால் அந்த வாகனங்கள் இரண்டை சுற்றி புற்கள் செடி கொடிகள் படர்ந்து உள்ளது.

இந்த இரண்டு வாகனங்களும் பல கோடி ரூபாய் பெறுமதியான கணரக வாகனங்கள் ஆகும்.

மோகினி எல்லை பகுதியில் வீதி அபிவிருத்தி செய்து கொண்டு இருந்த வேளையில் அந்த கணரக வாகனங்கள் அப் பகுதியில் காபட் இடும் பணிக்காக கொண்டு வர பட்டது.

இந்த கணரக வாகனங்கள் இரண்டையும் உரித்தான நிறுவனம் எடுத்து செல்ல வேண்டும். ]]></description>
<enclosure url="https://winmedialine.lk/uploads/images/202508/image_870x580_689f7493d66ca.jpg" length="164543" type="image/jpeg"/>
<pubDate>Sat, 16 Aug 2025 02:57:11 +0530</pubDate>
<dc:creator>arun</dc:creator>
<media:keywords>#moneywaste #slnews #RDA #AKD</media:keywords>
</item>

<item>
<title>சொக்கலெட் திருடியதாக முதியவர் அடித்துக் கொலை</title>
<link>https://winmedialine.lk/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D</link>
<guid>https://winmedialine.lk/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D</guid>
<description><![CDATA[ சொக்லெட் திருடியயதாக முதியவர் அடித்துக்கொலை; கண்டியில் பயங்கரம்

கண்டி - பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் கடையில் வேலை செய்யும் நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்தில் பேராதெனிய பகுதியை சேர்ந்த தர்மசேன குரே (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி மாலை, அவர் தனது வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.

இதன்போது, அருகிலுள்ள கடையைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் வந்து, முந்தைய நாள் அவர் சொக்லெட் திருடிய சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவித்து முதியவரை தமது கடைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ]]></description>
<enclosure url="https://winmedialine.lk/uploads/images/202508/image_870x580_689dcd80447e5.jpg" length="72170" type="image/jpeg"/>
<pubDate>Thu, 14 Aug 2025 20:51:59 +0530</pubDate>
<dc:creator>arun</dc:creator>
<media:keywords></media:keywords>
</item>

<item>
<title>அரசு நியமனங்களை தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிக்கும் கொண்டு வாருங்கள்</title>
<link>https://winmedialine.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link>
<guid>https://winmedialine.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</guid>
<description><![CDATA[ 13.08.2025

&quot;அரச நிறுவனங்களில்  சுமார் 62 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான  நியமன அனுமதியை அமைச்சரவையில் அதிமேதகு ஜனாதிபதி  அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் பெற்றிருக்கின்ற இந்தவேலையில், இந்த நியமன அனுமதி நுவரெலியா மாவட்டத்திற்கு  மற்றும் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளுக்கு எந்த அளவு பக்க பலமாக அமையப் போகிறது என்பது எதிர்கால நடவடிக்கையை பொறுத்தே  நாங்கள் பார்க்க முடியும்! - சச்சிதானந்தன்&quot;

இது தொடர்பாக இ.தொ.கா உபத்தலைவர் திரு.சச்சிதாணந்தன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்....

இன்றைய சூழலில் அரச நிறுவனங்களில்  சுமார் 62 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான  நியமன அனுமதியை அமைச்சரவையில் அதிமேதகு ஜனாதிபதி  அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் பெற்றிருக்கின்றார்  

மிக வரவேற்கத்தக்க விடயமாக பார்க்கப்படுகின்ற  இந்த நியமன அனுமதி நுவரெலியா மாவட்டத்திற்கு  மற்றும் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளுக்கு எந்த அளவு பக்க பலமாக அமையப் போகிறது என்பது எதிர்கால நடவடிக்கையை பொறுத்தே  நாங்கள் பார்க்க முடியும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஐயா அவர்களது காலப்பகுதியின் ஆசிரியர் நியமனங்கள் அரச ஊழியர்களுக்கான  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

மேலும் மத்திய  மாகாண முன்னாள்  மாகாண கல்வி அமைச்சர் கௌரவத்துக்குரிய மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களது காலப்பகுதியில்  பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இறுதியாக தனது பாராளுமன்ற காலப்பகுதியிலும்  மலையகத்துக்கான 740  பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார.

இதைத் தவிர்த்து பார்க்கின்ற போது வேறு எந்த காலப்பகுதியிலும்  அரசு நியமனங்கள் வேறு நிறுவனங்களின் நியமனங்கள் என்பவற்றை வேறு யாரும் பெற்றுக் கொடுத்ததாக தெரியவில்லை. 

தற்போதைய அரசு எல்லா வழிகளிலும் பாகுபாடற்ற  நல்ல நிர்வாகத்தை நடத்துவதற்கான  செயற்பாடுகளை செய்வதாக கூறி வருகின்ற இந்த நிலையில் கிடைத்திருக்கின்ற இந்த மிகப்பெரிய வாய்ப்பில்  சிறுபான்மை சமூகத்துக்கு சரியான சந்தர்ப்பங்களை அவர்களது தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் என  கேட்டுக்கொள்கின்றோம். என்னில் அடங்காத அரச ஊழியர்கள்  ஓய்வு பெறுகின்ற இந்த நிலையில் கிடைத்திருக்கின்ற இந்த நியமன வாய்ப்பு  புதிய இளைய சமூகத்துக்கும்  படித்த பட்டதாரிகள் தொழிலற்று போராடக் கூடிய நிலையை இல்லாது ஒலிக்கவும்  மிகவும் பயனாக இருக்கும் என  நினைக்கின்றேன்.

எனவே மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற  ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்  இது சம்பந்தமாக வலியுறுத்தி அழுத்தம் கொடுக்குமாறு மிக வினையமாக கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தை விட்டு விட்டால்  இன்னும் ஒரு 55 வருட காலத்துக்கு  62 ஆயிரம் நியமன வாய்ப்பில் விகிதாசார அடிப்படையில் பார்த்தாலும் கூட சிறுபான்மை இனத்துக்கு  சுமார் 23 ஆயிரம்  நியமன வாய்ப்புகள்  இல்லாது போய்விடும் என்றே கூறவேண்டும்.

ஆகவே இதனை கவனத்தில் கொண்டு  இன்றைய அரசுக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அங்கீகாரத்தைப் பெற்ற மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள்  இதை வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதோடு, இதற்கு முன்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கிடைத்த அவ்வளவு சந்தர்ப்பங்களிலும்  அமரர் சௌமியமூர்த்தி தொண்டன் ஐயா  அன்று கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் மூன்று பாடங்கள் சித்திப்பெற்றவர்களுக்கு அரசோடு பேரம் பேசி நியமனங்களை பெற்றுக் கொடுத்தார். 

அதன் பின்னால்  அரசோடு இருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இணைந்து பணியாற்ற முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் பல்வேறு நியமனங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இப்போது இருக்கின்ற தொழிலற்ற கணிசமான படித்த இளைஞர் யுவதிகளுக்கு   அவர்களது எதிர்கால நலன் கருதி இந்த வாய்ப்பினை பெற்றுக் கொடுக்குமாறு  கேட்டுக்கொள்கின்றேன் என சச்சிதாணந்தன் கேட்டுக்கொண்டார். ]]></description>
<enclosure url="https://winmedialine.lk/uploads/images/202508/image_870x580_689c49214c48d.jpg" length="39711" type="image/jpeg"/>
<pubDate>Wed, 13 Aug 2025 17:13:52 +0530</pubDate>
<dc:creator>arun</dc:creator>
<media:keywords></media:keywords>
</item>

<item>
<title>மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ருக்மனியம்மாள் ஞாபகார்த்த கிண்ணம்</title>
<link>https://winmedialine.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D</link>
<guid>https://winmedialine.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D</guid>
<description><![CDATA[ மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ருக்மனியம்மாள் ஞாபகார்த்த கிண்ணம்செப்டம்பர்-21-இல் கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச விளையாட்டு அரங்கில் இடம் பெற உள்ளது. ]]></description>
<enclosure url="https://winmedialine.lk/uploads/images/202508/image_870x580_6898bc8112c92.jpg" length="78124" type="image/jpeg"/>
<pubDate>Wed, 13 Aug 2025 02:13:28 +0530</pubDate>
<dc:creator>arun</dc:creator>
<media:keywords></media:keywords>
</item>

<item>
<title>மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு மூன்றரை வயது சிறுமி பலி</title>
<link>https://winmedialine.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81</link>
<guid>https://winmedialine.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81</guid>
<description><![CDATA[ மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு மூன்றரை வயது சிறுமி பலி


சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்றரை வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது மகளை கவட்டியில் வைத்துக்கொண்டு ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது முன்னால் பயணித்த கார் மீது மோதியுள்ளது.

இதன் போது சிறுமி தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், சம்பவம் தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ]]></description>
<enclosure url="https://winmedialine.lk/uploads/images/202508/image_870x580_689b70c7300dc.jpg" length="109347" type="image/jpeg"/>
<pubDate>Wed, 13 Aug 2025 01:53:34 +0530</pubDate>
<dc:creator>arun</dc:creator>
<media:keywords>#accident #slnews</media:keywords>
</item>

<item>
<title>2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலை Gulf News வெளியிட்டுள்ளது.</title>
<link>https://winmedialine.lk/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D</link>
<guid>https://winmedialine.lk/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D</guid>
<description><![CDATA[ 2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலை Gulf News வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இலங்கையை சேர்ந்த இஷார நாணயகார பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது ]]></description>
<enclosure url="https://winmedialine.lk/uploads/images/202508/image_870x580_6898cd136e995.jpg" length="36258" type="image/jpeg"/>
<pubDate>Wed, 13 Aug 2025 01:28:51 +0530</pubDate>
<dc:creator>arun</dc:creator>
<media:keywords></media:keywords>
</item>

</channel>
</rss>