வெனிசுலாவின் அடிமடியில் கைவைத்த டிரம்ப்.. வெளியான அதிரடி உத்தரவு
வெனிசுலாவின் அடிமடியில் கைவைத்த டிரம்ப்.. வெளியான அதிரடி உத்தரவு
வாஷிங்டன்: வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். இனி வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெனிசுலா நாட்டின் இடைக்கால அரசுக்கு, அமெரிக்காவிற்கு 50 மில்லியன் பீப்பாய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது வெனிசுலாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?



