பேஸ்புக் மூலம் வாகனங்களை விற்றுவிட்டு மீண்டும் கொள்ளையடித்த கும்பல் – ஒருவர் கைது, பலரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு
பேஸ்புக் மூலம் வாகனங்களை விற்ற பின்னர் ஆயுதமுனையில் மீண்டும் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலரைத் தேடி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?



