இலங்கை பெடற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

SaiSai
Dec 15, 2025 - 17:22
 0  2
இலங்கை பெடற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 800 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow