எட்டு நீதிபதிப் பதவிகளுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு ஜனாதிபதியிடம் BASL கோரிக்கை.

SaiSai
Jul 11, 2026 - 09:43
 0  22
எட்டு நீதிபதிப் பதவிகளுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு ஜனாதிபதியிடம் BASL கோரிக்கை.

எட்டு நீதிபதிப் பதவிகளுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு ஜனாதிபதியிடம் BASL கோரிக்கை.

உயர் நீதிமன்றத்தில் உள்ள நான்கு வெற்றிடங்களையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள நான்கு வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் கோரியுள்ளது. 

இந்த நீண்டகாலத் தாமதமானது, நீதி நிர்வாகத்தையும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கக்கூடும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow